ஆற்க்காடு வீராச[!]மி.


இருள் சூழும் அமாவாசையின் மைந்தன் குலக்கொழுந்து???????????????????????

பிரபாகரன்


உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன்.
தமிழினத்தின் தன்னிகரற்ற தலைவன்.
தமிழ்த்தாயின் தலைமகன்.

கலைஞர்...?






மிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று சொல்லும் இவரால் தமிழக மீனவர்களையும் ஈழத்தமிழர்களையும் காப்பாற்றமுடியவில்லை, கேட்டால் அது அண்டை நாட்டு பிரச்சினை என்றும் டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கதை விடுவார், ஆனால் இவருடைய வாரிசுகளுக்கு டெல்லி அரசியலில் பதவி இல்லையென்றால் உடனெ உண்ணாவிரதம் இருப்பார் இல்லையென்றால் ஆட்சிக்கு ஆதரவு தருவதை நிறுத்தப்போவதாக மிரட்டுவார்.
தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் டெல்லிக்கு கடிதம் எழுதுவார், இவர் கடிதம் எழுதிய சாதனையை ‘கின்னஸ்' சாதனையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வார ஏடுகள் கூட அடிக்கடி கேலிச் சித்திரம் வரையும் அளவிற்கு அவரது கடித சாதனை ஏற்கப்பட்டுள்ளது. கருணாநிதி அவர்களது இந்தத் துரோக நாடகத்தைக் கண்டு வெகுண்டெழுந்த முத்துக்குமார் தன்னைத் தீயிற்கு இரையாக்கித் தமிழகத்தைப் போர்க் கோலம் பூணச் செய்தார்.வன்னி மீதான சிங்களப் படைகளின் தாக்குதல் உச்சம் பெற்று, தமிழீழ மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சி அலைகளை உச்ச நிலையை அடைந்த வேளையில், சோனியா காந்தி அம்மையாரின் நரபலி வேட்டை தடைபட்டு விடக் கூடாது, அவர் தரும் வரம் இடை நின்று போகக்கூடாது என்ற கடமை உணர்வோடு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆடிய நாடகமும், எழுதிய கடிதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

தன் குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனெ உண்ணாவிரதம் இருப்பார் இல்லையென்றால் இல்லையென்றால் ஆட்சிக்கு ஆதரவு தருவதை நிறுத்தப்போவதாக மிரட்டுவார். அதுவும் இல்லையென்றால் உடனே டெல்லிக்கு விமானம் ஏறுவார்,
தன் குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனெ உண்ணாவிரதம் இருக்க தெரிந்த இவருக்கு தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உண்ணாவிரதம் இருக்க தெரியாதா, தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருந்தால் இவருக்கு பணம் அல்லது பதவியா தரப்போகிறார்கள் ?

மொத்தத்தில்மிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாக வந்து உங்களை காப்பாற்றுவேன் என்று சொல்லும் இவர் ஒரு தமிழின துரோகி !

போஃபர்ஸ் ? 24 கோடியிலிருந்து 250 கோடியாக..?








ராஜிவ்கந்தியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்த பெருமை போஃபர்ஸ் பீரங்கிக்கு உண்டு. இடைத்தரகர்கள் மூலம் ராணுவத்திற்க்கு ஆயுதம் வாங்கககூடாது, என்கின்ற புதிய ராணுவச்சட்டத்தை உருவாக்கி அந்த சட்டத்தை அவரே மீறீனார்.
தன்னுடைய நண்பர் ஸ்வீடன் பிரதமர் பால்மே கேட்டுகொண்டதால் ஸ்வீடனில் இருந்து 1400 கோடியில் 400 போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் போட்டார்,
ஆனால் போஃபர்ஸ் பீரங்கிகள் தரம் குறைந்தவை என்று ராணுவ அதிகாரிகள் சொன்னதையும் மீறி இந்த ஒப்பந்தம் போடப்பட்டது, 1987 ஏப்ரல் 16-ம் தேதி ஸ்வீடன் நாட்டு வானொலி போஃபர்ஸ் பீரங்கி ஊழல் பற்றிய தகவலை முதன் முதலில் வெளியிட்டது. ஸ்வீடனில் இருந்து போஃபர்ஸ் பீரங்கிகள் வாங்குவதற்காக இந்தியாவில் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஸ்விஸ் வங்கி மூலம் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதுதான் ஸ்வீடன் நாட்டு வானொலி வெளியிட்ட செய்தியின் சாரம்சமாகும். எதிர்க்கட்சிகள் பொங்கியெழுந்து போராட்டத்தில் இறங்கியது. போஃபர்ஸ் பீரங்கி ஊழலை சொல்லியே வி.பி.சிங் பிரதமர் ஆனார் ,
ராஜிவ்கந்தி, போஃபர்ஸ் நிறுவன அதிகாரிகள், உயர்மட்ட அதிகாரிகள், இடைதரகர் குவாத்ரோச்சி, என பலர் மேல் சி.பி.ஜ வழக்கு பதிவு செய்தது . வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் குவாத்ரோச்சியை தவிர மற்ற அனைவருமே இறந்து விட்டார்கள். இந்தியாவை தவிர உலகின் மற்ற எல்லா நாடுகளிலும் சுற்றிய குவாத்ரோச்சியை சி.பி.ஜ அதிகாரிகளால் கண்டு பிடிக்க முடியவில்லை.
போஃபர்ஸ் பீரங்கி ஊழலில் குவாத்ரோச்சி மேல் குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்துவிடலாம் என்று சி.பி.ஜ கோர்ட்டில் இப்போது மனுத்தாக்கல் செய்த்துள்ளது. 64 கோடி ரூபாய் லஞ்ச ஊழலை விசாரிக்க இந்த 24 வருடங்களில் சி.பி.ஜ செலவழித்திருக்கும் தொகை மட்டும் 250 கோடி ரூபாய்.
ஆனால் தி.மு.க வின் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராஜா ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மூலமாக செய்த ஊழலோ 60 ஆயிரம் கோடி ரூபாய்.


இதை யார் விசாரிப்பது ? இப்படியெல்லாம் ஊழல் மூலம் சம்பாரிப்பதால் தான் தேர்தலில் ஓட்டுக்கு ரூபாய் 500 முதல் 10000 வரை கொடுக்க முடிகிறது,

ஆபீஸ் இப்போது மொபைலில்...!





கம்ப்யூட்டரில் மட்டுமே நாம் இதுவரை அலுவலக கணக்குகளை மேற்கொண்டிருக்கிறோம் ஆனால் போகிற இடமெல்லாம் நாம் கம்ப்யூட்டரை எடுத்துச்செல்ல முடியுமா என்ன ?
நாம் கையில் எடுத்து செல்வது மொபைல்போன் ஒன்று மட்டுமே எனவே மொபைல்போன்களில் பயன்படுத்தும் வகையில் ஆபீஸ் சாப்ட்வேர் தொகுப்பு இருந்தால் நன்றாக இருக்கும்,
நோக்கியாவின் N சீரிஸ்,E சீரிஸ் மற்றும் பிளாக்பெர்ரி போன்ற போன்களில் சாப்ட்வேர் தொகுப்பு இருந்தாலும், விலையோ அதிகம், நோக்கியாவிலோ குயிக்ஆபிஸ் என்ற தொகுப்பு இருந்தாலும் அதை நாம் பயன்படுத்த வேண்டுமென்றால் குயிக்ஆபிஸ் நிறுவனத்திடமிருந்த்து பணம் செலுத்தி அதன் பின் முழுத்தொகுப்பையும் டவுன்லோடு செய்துதான் பயன்படுத்தமுடியும், மொத்தத்தில் எல்லாமெ பணம் . இலவசமாக ஏதாவது கிடைத்தால் நலம் என்ற வகையில் இனையத்தை வலம் வந்தபோது ஆபிஸ்சூட்[office suite] என்ற தொகுப்பு கண்ணில் பட்டது ஆனால் இதுவும் துரதிருஷ்டவசமாக 30 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். தொடர்ந்து பயன்படுத்தவேண்டும் என்றால் இதை ரெஜிஸ்டர் செய்யவேண்டும். ரெஜிஸ்டர் செய்யவேண்டும் என்றால் இதற்க்கும் பணம் செலுத்தவேண்டிய நிலை, ஆணால் இதற்க்கு ரெஜிஸ்டர் செய்யவேண்டிய ரெஜிஸ்டர் கீயும் இனையத்தில் கிடைக்காது , காரணம் இதன் ரெஜிஸ்டர் கீ மொபைல்போனின் ஜ.எம்.ஈ.ஜ [IMEI] எண்ணை அடிப்படையாக வைத்து இயக்கப்படுகிறது ,. எனவே இதை தவிர்க்கும் பொருட்டு மேலும் இன்டர்நெட்டில் வலம் வந்தபோது ஆபிஸ்சூட்4.5 க்கான கீஜென் கிடைத்தது .கீஜென்னில் மொபைல்போனின் ஜ.எம்.ஈ.ஜ [IMEI] எண்ணை கொடுத்து ஆபிஸ்சூட்4.5 க்கான கீயை பெற்றென். நீங்களும் இதை டவுன்லோடு செய்து பயன்படுத்தி பாருங்கள். கீ வேண்டும் என்றால் உங்களுடைய IMEI எண்ணை tamizasian@ovi.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் .
இந்த சாப்ட்வேர் தொகுப்பை S60V3 [s60v3(OS-9.1,9.2,9.3):5700 Xpress Music, 6110 Navigator, 6120 Classic, 6121 Classic, 6124 Classic, 5500 Sport, 6290, E50, E51, E65, E66, N71, N73, N75, N76, N77, N81, N82, N92, N93, N93i, N95, N95 8GB, N96,Samsung G810]மொபைல்போன்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஆபிஸ்சூட்4.5 DOWNLOAD

ப்ரீ டவுன்லோடிங் தரும் வெப்சைட்கள்...








பொதுவாகவே இனையதளங்கள் நாம் எதை டவுன்லோடு செய்ய நினைக்கிறோமோ அதற்க்கு காசு கேட்ப்பார்கள் இதை பிரீயா கொடுத்தால் ஆகாத என்று நினைப்போம் அல்லவா,
எனவெ ப்ரீ
டவுன்லோடு வெப்சைட்களை பட்டியலிடுகிறேன் பயன்படுத்திவிட்டு கருத்துக்களை எழுதுங்கள்...

ங்களுடைய மொபைல்போன்களுக்கான பாடல்கள்,தீம்,கேம்ஸ்,இமேஜஸ்,வால்பேப்பர்கள்,ரிங்டோன்கள் என அனைத்துமே முற்றிலும் இலவசமே..

WORLDTAMILAN

MOBITAMILAN

tnmobi

MOBIPLANET

MOBANGO

TAMILMP3WORLD


123MUSIQ

TAMILTHENDRAL

ORUWEBSITE

CHENNAIWAP

TAMILANWAP

MOBILERAJA

TAMILMOBI

MOBIMAZA

FUNMAZA

STORE.OVI

GETJAR

BROTHERSOFT


EPOCWARE

ANUUSMUSIC

isaitamil



மேற்கண்ட தளங்களிலேயே உங்களின் தேவைகள் நிறைவேறிவிடும் அதிலும் உங்கள் தாகம் தீரவில்லையா பின்னுட்டமிடுங்கள் கூடுதல் தளங்களை இனையேற்றம் செய்கிறேன்

நன்றி...




மொபைல் உலகில் இன்டர்நெட் பிரவுசர்கள்...



மொபைல் போன்களுக்கான இலவச இன்டர்நெட் பிரவுசர்கள்...



ம்ப்யூட்டரில் மட்டும்தான் இன்டர்நெட் பிரவுசர் இருக்குமா என்ன. செல்போன்களுக்கும் அதே போல் இன்டர்நெட் பிரவுசர்கள் இருக்கிறது.
இதை பயன்படுத்தி பார்க்கும் முயற்ச்சியில் என்னுடையா நோக்கியா N73 NOKIA 6270 மொபைல்களில் பயன்படுத்தி பார்த்தேன் கம்ப்யூட்டரில் பிரவுசிங் செய்யும் அதே அனுபவத்தை மொபைல் பிரவுசிங்கிலும் பெறலாம் . என்பதை அறிந்தென்..
வாருங்கள்
அது பற்றி ஒரு தொகுப்பு.
நீங்கள் ஜாவா போன்களை வைத்திருந்தீர்களானல் ஆபராமினி[opera mini] பிரவுசரை தேர்ந்தெடுக்கலாம் ஏனென்றால் ஜாவா ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்களுக்கு இதுதான் சிறப்பான முறையிலும் , அதிவேகத்தில்
பிரவுசிங்கில் ஈடுபடமுடிகிறது நல்லமுறையிலும் ஒத்துழைக்கிறது.
நீங்கள் இதை டவுன்லோடு செய்ய உங்களுடைய இன்டர்நெட் பிரவுசர் மூலமாகவே டவுன்லோடு செய்ய வேண்டும், ஏனென்றால் அப்போதுதான் உங்களுடைய மொபைல் அதற்க்கு தகுந்த தொகுப்பை தானகவே தேர்ந்தெடுக்கும், உங்களுடைய மொபைல் எதுவாக இருந்தாலும் அதனுடன் இணைந்தே வரும் பிரவுசர்களையே இது போன்ற முயற்ச்சிகளுக்கு பயன்படுத்துவது நல்லது,
ஏனென்றால் அப்போதுதான் அவை சிறப்பான செயல்பாட்டினை கொடுக்கும்,. இதன் யூசர் இன்டர்பேஸ் மிக சிறப்பாகவும் , பயன்படுத்த எளிதாகவும் உள்ளது.
இதில் உள்ள ஒரே குறை என்னவென்றால் நீங்கள் எந்த ஒரு பைலை அதாவது பாடல்கள், படங்கள்,வீடியோககள், விளையாட்டுக்கள் போன்ற பைல்களை டவுன்லொடு செய்யும்போது டவுன்லோடு இயக்கம் தானகவே மொபைல் பிரவுசருக்கு மாறிவிடும்.
அடுத்து ஏதாவது ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே பிரவுசிங் செய்ய முடியும்.
ஆனால் ஆபராமினி.5 பீட்டா' வில் இந்த குறைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

UCWEB பிரவுசரில் ஜாவா போன்களுக்கான தொகுப்பும் கிடைக்கிறது, ஆனால் வேகம் சற்று குறைவு.
இதை பயன்படுத்தியவர்களும் வேகம்
சற்று குறைவாக இருப்பதாக குறைபட்டுக்கொள்கிறார்கள்.

பராமினி டவுன்லோடு download OPERAMINI DESKTOP



சிம்பியன்
ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு.
அதாவது நோக்கியாவின் S60V1, S60V2, S60V3, s60V5, N SERIES, E SERIES. மற்றும் பிளாக்பெர்ரி, சோனிஎரிக்சன், சாம்சங், பனாசோனிக், பாம் ஆப்ரேட்டிங் சிஸ்டம் UI ஆப்ரேட்டிங் சிஸ்டம் இன்னும் சில பிராண்ட்களில் சில மாடல்களூக்கும் மிகமிக நல்ல இனிய பிரவுசிங் அனுபவத்தை கொடுக்கும் . UCWEB என்ற பிரவுசர். இதை பயன்படுத்தியவர்கள் அடுத்த பிரவுசர்களின் பக்கம் நிச்சயமா செல்ல மாட்டார்கள் என்பது நிச்சயம்.
இதில் டேப் பிரவுசிங் மற்றும் ஒரே நேரத்தில் பல பைல்களை டவுன்லோடு செய்தல், பிரவுசருக்கான கலர்களை மாற்றியமைத்தல், என பல வசதிகள் உள்ளன. இதிலும் ucweb6.3 என்ற தொகுப்பு சிறப்பான முறையில் நல்ல பிரவுசிங் அனுபவத்தினை தருகிறது, இப்பொழுது இதில் மேம்படுத்தப்பட்ட தொகுப்பாக
ucweb7.0 தொகுப்பு ucweb6.3 யை விட மிக வேகமாக இணையதளங்களை இறக்கி காட்டுகிறது மிகமிக வேகமாக எந்த ஒரு பைலையும் அதாவது பாடல்கள், படங்கள்,வீடியோககள், என அனைத்து வகையான டேட்டாவையும் மிகமிக வேகமாக டவுன்லோடு செய்கிறது .இதன் யூசர் இன்டர்பேஸ் மிக சிறப்பாகவும் அழகாகவும் , பயன்படுத்த எளிதாகவும் உள்ளது.
இதில் உள்ள ஒரே குறை படங்களை தெளிவாகா காட்ட மறுக்கிறது .இதன் அடுத்த மேம்படுத்தப்பட்ட தொகுப்பில் இந்த குறைகளும் சரிசெய்யப்படுமாயின் . இந்த பிரவுசரின் இடத்தை எந்தவொரு பிரவுசராலும் பிடிக்க முடியாது.


தை டவுன்லோடு செய்ய MOBILE DOWNLOAD COMPUTER DOWNLOAD


அடுத்து ஸ்கைபயர், போல்ட், டீசார்க், போன்ற பிரவுசர்கள் எல்லாம் சங்கி மங்கி ரகங்கள். பயன்படுத்தினால் நிச்சயம் கோபப்படுத்தும் வகையராக்கள். அனுபவத்தை பெற விரும்பினால் முயற்ச்சிகலாம்..
நன்றி.

விண்டோஸ் எக்ஸ்பீ ப்ராடக்ட் அல்லது ரெஜிஸ்டர் கீ..?


நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பீ ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன் படுத்துபவர்களாக இருந்தால் விண்டோஸ் ப்ராடக்ட் கீ பற்றி அறிந்திருப்பீர்கள்,உங்களூடைய கம்ப்யூட்டர் நாளடைவில் அதாவது நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கி சில வருடங்கள் கழித்து உங்களூடைய விண்டோஸ் எக்ஸ்பீ க்ராஷ் ஆகியோ அல்லது சரி வர இயங்கவோ மறுக்கிறது . இனி ஹார்டிஸ்கை பார்மட் செய்து விண்டோஸ் எக்ஸ்பீயை புதிதாக இன்ஸ்டால் செய்தால்தான் வேலை ஆகும் என்ற நிலை வரும்போது விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை தேடுகிறிர்கள் அதாவது உங்கள் கம்ப்யூட்டர் புதிதாக வாங்கும் போது உங்கள் கம்ப்யூட்டரை தாயரித்த நிறுவனமோ அல்லது கம்ப்யூட்டரை அசம்பிள் செய்த கடைக்காரரோ கொடுத்த விண்டோஸ் எக்ஸ்பீ சிடி.
உங்கள் கம்ப்யூட்டர் புதிதாக வாங்கும் போது விண்டோஸ் எக்ஸ்பீ சிடியும் உங்களுடைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் விலை கொடுத்து வாங்கப்பட்டிருந்தால் விண்டோஸ் எக்ஸ்பீ சிடி பாக்சிலேயே அதனுடைய கீ எழுதப்பட்டிருக்கும், அப்படியில்லாமல் நகலெடுக்கப்பட்டதாக இருந்தாலும் , அந்த சிடியுடன் ரெஜிஸ்டர் செய்வதற்க்கான கீயும் எழுதி கொடுத்திருப்பார்கள் .
நெடு நாள் கழித்து தேடுவதால்
ப்ராடக்ட் கீ உள்ள அட்டையோ அல்லது எழுதி கொடுத்த ப்ராடக்ட் கீ தொலைந்து போயிருக்கலாம் . அதற்க்காக ப்ராடக்ட் அல்லது ரெஜிஸ்டர் கீ இல்லையே என்று வருத்தப்பட வேண்டாம் .
இந்த சிக்கலில் இருந்து விடுபட வழி இருக்கிறது . உங்களிடம் உள்ளது ஒரிஜினல் சிடியோ அல்லது
ஒரிஜினல் போல் நகல் எடுக்கப்பட்ட சிடியோ இருக்கும் வரை ப்ராடக்ட் அல்லது ரெஜிஸ்டர் கீயை கண்டுபிடித்து விடலாம், அதற்க்கான வழி இதோ,
முதலில்
விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை அதன் ட்ரேயில் போட்டு உட் செலுத்தவும்.
உடனே சிடி பூட் ஆகும் அப்போது சிடியை நிறுத்திவிட்டு மைகம்ப்யூட்டரை ஓபன் செய்து சிடி டிரைவ் ஜகான் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் open தெர்ந்தெடுத்து ஒபன் செய்யவும் . பின் வரும் சிடியின் டைரக்ட்ரிகளில் நுழையவும், அங்கு உள்ள போல்டர்களில் i386 folder என்ற போல்டரை திறக்கவும் இப்போது அங்கு unattend.txt என்ற பைல் இருக்கும் அதை திறந்து அதன் கடைசி வரை செல்லவும் அங்கு உங்கள்
விண்டோஸ் எக்ஸ்பீ ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்க்கான ப்ராடக்ட் அல்லது ரெஜிஸ்டர் கீ இருக்கும்...

நித்யானந்தன்...?





சந்தி சிரித்தாலும் பரவாயில்லை என்று தெருவிலேயெ, பெட்டை நாயுடன் உடல் உறவு கொண்ட ஆண் சொறிநாய்க்கும், இந்த இரண்டு கால் சன்யாசி நாய்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை...

இளங்கோவன்...?

பொது வாழ்கை என்று வந்துவிட்டால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனபக்குவம் இல்லாத ஒரு அரசியல்வாதி

பெயர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

ஊர்: பிறப்பால் கன்னடன்; பிழைப்பது தமிழகத்தில்.

பதவி: மத்திய மந்திரி.

பிடிக்காதது: தமிழர்கள்

மறக்காதது: தமிழர்களுக்குத் துரோகம்.


பொழுதுபோக்கு: உட்கட்சி மோதல்; சுவரொட்டிகள் கிழிப்பது.

பட்டப்பெயர்: தமிழனத் துரோகி.

மொத்தத்தில் பியுஸ் போன டியுப் லைட்.....?

டைட்டானிக்.









லகின் மிகப்பெரிய கடல் விபத்துக்களை பட்டியலிட்டால் அதில் முதலிடம் பிடிப்பது டைட்டானிக் சம்பவமாகத்தானிருக்கும். ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 1517 பேரை கொடூரமாக பலிகொண்ட துயரச்சம்பவம் இது.
டைட்டானிக் விபத்து நடந்து 100 வருடங்கள் ஆனாலும் அந்த சோகச்சுவடுகள் இப்போதும் அழியாத தடயங்களாகவே உள்ளது. டைடானிக் கப்பல் வடஅயர்லாந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்டது, 900 அடி நீளமும் 40378 டன் எடையும், 11 அடுக்குகளும் கொண்ட உலகின் மிகப்பெரிய நீராவிகப்பல் இது.
1912 ஏப்ரல் 10ம் நாள் தன்னுடைய முதல் மற்றும் இறுதி பயணத்தை இங்கிலாந்தில் இருந்து தொடங்கியது, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து துறைமுகங்களில் என மொத்தம் 2235 பயணிகளை ஏற்றிக்கொண்டு , அமெரிக்காவை நோக்கி வடஅட்லாண்டிக் கடல்பரப்பில் பயணித்தது. வழியில் S.S.கலிபோர்னியா கப்பலில் இருந்து
டைட்டானிக் கப்பலுக்கு வழியில் பனிபாறைகள் இருக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது, ஆனால் இந்த எச்சரிக்ககை செய்தி டைடானிக் கப்பல் கேப்டனால் அலட்சியப்படுத்தப்பட்டது, இதனை அறிந்த S.S.கலிபோர்னியா கப்பல் கேப்டன் கோபத்தில் டைட்டானிக் கப்பலுடன் ரேடியோ இனைப்பை துண்டித்து விட்டார்.
எச்சரிக்ககை அலட்சியப்படுத்தப்பட்டதன் விளைவு கப்பல் கிளம்பிய நான்காம் நாள் ஏப்ரல் 14 அன்று இரவு 11:40 க்கு பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது, கப்பலின் மாலுமி எவ்வளவொ முயற்சி செய்தும் விபத்தை தடுக்கமுடியவில்லை, சில மணிநேர போராட்டத்திற்கு ஏப்ரல் 15 அதிகாலை 2:40 மணிக்கு கடலில் மூழ்கி ஜலசமாதியானது. இந்த கோரவிபத்தில் 1517 பயணிகள் சம்பவ இடத்திலேயெ பலியானர்கள் .
783 பயணிகள் மட்டுமே உயிர் தப்பினார்கள் கப்பல் மூழ்கிய பகுதியில் ஒரு வாரமாக தேடுதல் நடத்தப்பட்டது , ஆனாலும் 300 பேரின் உடல்களை மட்டும் மீட்க முடிந்தது , மீதமுள்ள 1217 பேரும் ஜலசமாதியில் கடல் உயிரினங்களுக்கு இரையானர்கள் .அதன் பின் கப்பலை தேடும் படலம் தொடங்கியது , இந்த தேடுதல் முயற்ச்சிக்கு 73 வருடங்கள் கழித்து ,அதாவது 1985ல் முழுப் பலன் கிடைத்தது, அட்லாண்டிக் கடற்படுகையில் 12000ம் அடி ஆழத்தில் டைட்டானிக் கப்பல் இரண்டாக பிழந்த நிலையில் கிடந்தது காண்போரை கதிகலங்க வைத்தது .
ஆனால் அன்று மட்டும்
S.S.கலிபோர்னியா கப்பல் கேப்டன் கோபத்தில் டைட்டானிக் கப்பலுடன் ரேடியோ இனைப்பை துண்டிக்காமல் இருந்தால் , டைடானிக் பேரழிவை தடுத்து அத்தனை உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் .
டைட்டானிக் கப்பல் விபத்தின்போது 2மாத குழந்தையாக இருந்த ''மெல்வினா'' உடல் நலக்குறைவால் சமீபத்தில் இறந்து விட்டார் , டைட்டானிக் விபத்துக்கு இருந்த ஒரே உயிர் சாட்சி அவர்தான்.
இப்பொழுது
டைட்டானிக் விபத்துக்கு உயிர் சாட்சி என்று யாரும் இல்லை ,

னாலும் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் மட்டும் இரண்டு துண்டுகளாக! அழியாத சாட்சியாய்! சலனமற்ற காவியமாய்!அட்லாண்டிக் கடற்ப்படுகையில்....