நட்புக்கவிதை....


ஒரு துளி கண்னீரை துடைப்பது நட்ப்பல்ல!மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதே சிறந்த நண்பணுக்கு அழகு.
.......................................................................................
முல்லோடு வளரும் "ரோஜா"வை யாரும் வெறுப்பதில்லை,
அன்போடு வளரும் "நட்பை" யாறும் வெறுப்பதுமில்லை.
.......................................................................................
புரிந்து கொள்ளாத அன்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்து கொண்ட அன்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை.
................................................................................................................................
மழை வரும்போது நீ குடை கொண்டு போகாதே
மழைத்துளி கூட அழுகிறது உன்னை தொட முடியாமல்
மண்ணில் விழுந்து மடிகிறேன் என்று.
.......................................................................................................................................

No response to “நட்புக்கவிதை....”

Post a Comment